ஒரு காலத்தில், சீனர்களும் கிரேக்கர்களும் ஒரு சில அதிசய கற்களைப்பற்றி அறிந்து வைத்திருந்தனர்.
ஏதாவது, ஒரு உலகத்தை அதன் அருகே கொண்டுப்போனால், அதில் ஒட்டிக் கொள்ளும்.
ஓ, இதுதான் காந்தமா! என்று சிந்தித்த வரலாற்றுப் பதிவு இது.
அதன்பிறகு, அப்படியே சிறு ஊசிகளை அதன் மீது தூக்கி எறிய, அவ்வளவுதான், ஊசிக்கு சிறிது நேரம் காந்த தன்மை வந்து விடும்.
பிறகு என்ன? ஊசியை ஒரு நூலில் கட்டி தொங்க விட்டால், வடக்கு – தெற்காக நிற்கும்.
அட இது என்ன பெரிய அதிசயமா இருக்கே, என்று சிந்தித்த அழகிய காலம் அது.
சரி, அந்தக்கல் எப்படி காந்தமாக இருந்தது.
‘அட, மின்னல் விழுந்துச்சுல அதனாலதான்’ என்று அவர்கள் நம்பிக்கொண்டிருந்தார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக