நிச்சயம் தண்ணீர் தான்.
வரலாற்றில், முதல் கண்ணாடிக்கான பதிவு ரொம்பவும் சூடானது. ஆம்! துருக்கி தேச மக்கள், கண்ணாடி போல் பிரதிபலித்துக் கொண்டிருந்த எரிமலை பளிங்குப் பாறைகளை, முகம் பார்ப்பதற்கும், தலை சீவுவதர்க்கும் பயன்படுத்திக் கொண்டிருந்தனர்.
எல்லாவற்றையும் மக்கள் எளிதாக ஏற்றுக் கொள்ளவில்லை. 1970 களில் பழங்குடியின பயாமி மக்களுக்கு ஒரு கண்ணாடியை அறிமுகப்படுத்தியபோது, பயந்து ஓட ஆரம்பித்தனர்.
கண்ணாடி உடைந்தால் அடுத்த ஏழு வருடங்களுக்கு வீட்டிற்கு ஆகாது என்ற மூட நம்பிக்கையும் இருந்தது.
கண்ணாடியின் வரலாறும் எல்லா சோதனைகளையும் கடந்தே இன்று ஒவ்வொரு வீட்டிலும் அலமாரிகளை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக